Thursday, September 15, 2011

சரவணன் மீனாட்சி : விஜய் டி.வி.,யில் புதிய தொடர்!!


சரவணன் மீனாட்சி : விஜய் டி.வி.,யில் புதிய தொடர்!!

New serial in vijay t.v.,
தமிழ் டி.வி., சேனல்களில் முற்றிலும் மாறுபட்ட டி.வி., யான விஜய் டி.வி., மக்களை கவரும் வகையில் புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி அசத்தி வருகிறது. தொடர் நாடங்களை கூட வித்யாசமான கதைகளத்துடன் ஒளிப்பரப்பு செய்து வருகிறது. அந்தவகையில் "சரவணன் மீனாட்சி" என்ற புதிய தொடர் ஒன்றை ஒளிப்பரப்பு செய்ய  இருக்கிறது. திருமணத்திற்கு பின் காதல் வாழ்க்கையை தொடங்கும் ஒரு தம்பதியை பற்றிய சுவையான கதையாகும் இத்தொடர். இதில் விஜய் டி.வி.,யில் ஏற்கனவே ஒளிப்பரப்பான "மதுரை" ‌தொடரில் நடித்த செந்தில் மற்றும் "மதுரை", "மீரா" ஆகிய தொடர்களில் அசத்திய ஸ்ரீஜா நடிக்கின்றனர். திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8.30 மணிக்கு இத்தொடர் ஒளிப்பரப்பாகுகிறது.
Tags »
vijay t.v., saravanan meenachi, சரவணன் மீனாட்சி,
Share  
Bookmark and Share
Viewer's Comments :

No comments found

Post Your Comments for the Article

 

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Your Name  :  
Your Email Id :  
Your city (or) location  :  
Your country  :  
Your Comment :  


Wednesday, September 14, 2011

google gravity experience


 google gravity experience

try this


‎1)Go to Google,and type 'Google Gravity'.
2) Click on the 1st result that appears i.e. Google Gravity
3) Wait 2 seconds. Something cool will happen!...
4) Play with it for a while.
5) Then write any word in the Google search bar and press Enter.
6) Wait and see. Something even cooler will happen. Awesome!!
If you liked it, copy and share with all your frien
**AMAZING!!

or click below and top page view link contain

google gravity experience

Have you ever fallen deeply in love with other people you know?


As well as asked these questions to yourself? Am I pleased with my mate? Am I more comfortable with them? Am I deeply in love with my own best friend? And other more questions that this just one who could fact is yourself. We all have friends and buddies. But we can t state that he or she is my mate. Why? Simply because that your entire friends could understand you and could adjust her or his schedule simply to listen to you problem and would stay for a side when you have a problem. However, you can find best friends that are not even close to each other, nonetheless they always give time and energy to speak with each other. Well, communications is essential to everybody right? Not only both children might be best friends but additionally, there are women in your life. Which is common nowadays which is more efficient because girls can advice a little more about children could advice a little more about boys.
There is a quotation saying Friends may be the beginning of Love who’d trust this? Many a few of the readers will say yes absolutely . Why, which is possible to really like your best friend. When you ll say he or she is your very best friends to a person this means that you are very comfortable to speak with her or him like angry birds, you’d love to be her or him always, you ve need to be your see your face so you felt that you are thrilled to be with her or him.
Personally, I will state that I fallen for my mate. We ve been best friend for A decade and the man is my senior high school classmate. We ve been best friends because we have the same quantities of letters in our names. We have the same characteristics and that we have a similar farvorite cartoon characters from cartoons, movies as well as other more. We felt very happy as together at school and anywhere. Years past we became best friends because were more comfortable with each other, we discuss something more important like free movies online and callaway preowned. But he or she is not even close to me this also but we always speak with each other this is the reason why I ve say to myself that I m fallen for him. As they never forgets me even he or she is not even close to me. I’m hoping to see him soon.

பூமிகாவின் துள்ளி எழுந்தது காதல்

பூமிகாவின் துள்ளி எழுந்தது காதல்
புதன், 14 செப்டம்பர் 2011( 17:23 IST )
பூமிகா தெலுங்கில் தயா‌ரித்தப் படம் தகிட தகிட. 40 புதுமுகங்கள் நடித்திருந்த இந்தப் படத்தை துள்ளி எழுந்தது காதல் என்ற பெய‌ரில் பூமிகா தமிழில் ‌ீமேக் செய்கிறார்.

கேம்‌ப்பஸ் கதையான இதனை ஸ்ரீ ஹ‌ி நானு என்பவர் இயக்குகிறார். முக்கியமான வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். ராஜா, ஹ‌ரிப்‌ரியா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

பத்‌ி படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமான பூமிகா தமிழில் தயா‌ரிப்பாளராக அறிமுகமாவது இதுதான் முதல்முறை.
மேலும் படிக்க

நான் பெருமாள் பக்தன் : பொட்டு சுரேஷ்


நான் பெருமாள் பக்தன் : பொட்டு சுரேஷ்

மதுரை: ""நான் ரவுடி கிடையாது. அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளேன். நான் ஒரு பெருமாள் பக்தன்,'' என போலீஸ் காவலில் தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த இவர், மத்திய அமைச்சர் அழகிரியின் நம்பிக்கைக்குரியவர். நிலஅபகரிப்பு, மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். குண்டர் சட்டத்திலும் கைதாகியுள்ள இவரை, வழக்கு ஒன்றில் நேற்று முன் தினம் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அவர்களிடம் அவர் கூறியதாவது : அமைச்சர் அழகிரியிடம் நிர்வாகம் தொடர்பான பணியை மேற்கொண்டேன். நான் ரவுடி கிடையாது. அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளேன். நான் ஒரு பெருமாள் பக்தன். வருமான வரி தாக்கலில், காண்பிக்கப்பட்ட சொத்துக்களை விட எனக்கு கூடுதல் சொத்துக்கள் இருப்பதை நிரூபித்தால் அதை அரசிடம் கொடுத்துவிடுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.



ர‌ஜினி படம் - சல்மான்கான் விளக்கம்










ர‌ஜினி படம் - சல்மான்கான் விளக்கம்
புதன், 14 செப்டம்பர் 2011( 18:23 IST )
ர‌ஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக்கயிருப்பதாக தயா‌ரிப்பாளர் அதுல் அக்னிஹோத்‌ரி தெ‌ரிவித்திருந்தார். இதையடுத்து ஏகப்பட்ட வதந்திகள். சல்மான்கான் ர‌ஜினியாக நடிக்கிறார் என்பது அதில் ஒன்று.

ர‌ஜினி சம்பந்தப்பட்ட அனைத்து வியாபாரங்களையும் அறுவடை செய்ய அவரது குடும்பத்தினரே தயாராக உள்ளனர். பாபா படத்தின் போது இதனை கண்கூடாக கண்டோம். ர‌ஜினியின் வாழ்க்கை வரலாறு என்பது தங்கச் சுரங்கம். அதனை வேறொருவர் எடுக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ர‌ஜினியின் இளைய மகன் சௌந்தர்யா இதனை தெ‌ளிவுப்படுத்தியிருக்கிறார். ர‌ஜினியின் வாழ்க்கை வரலாறை எடுக்க யாருக்கும் அனுமதி தரவில்லை, தேவைப்பட்டால் வாழ்க்கை வரலாறை நாங்களே எடுப்போம்.

ஆக, இந்தப் படம் தொடங்கப்படுமா என்பதே சந்தேகம் என்ற நிலையில் பரபரப்புக்காக சல்மானை உள்ளே இழுத்தனர் சிலர். இதற்கு அவரும் பொறுப்பாக பதிலளித்துள்ளார். நான் ர‌ஜினி ரசிகன்தான், அதற்காக ர‌ஜினியாக மாற ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. இந்திய சினிமாவில் ஒரேயொரு ர‌ஜினிதான், ஒரேயொரு சல்மான்கான்தான் என்று தெ‌ளிவுப்படுத்தியிருக்கிறார்.

தேவையில்லாமல் பரபரப்பு கிளப்புகிறவர்கள் திருந்துவார்களாக.
மேலும் படிக்க

Create Your Own Anti-Virus Program

Create Your Own Anti-Virus Program

Ever wanted to create your own anti-virus program? Follow this tutorial and you will got your own anti-virus in a few minutes.
Visual basic 2008 express edition needed!

Hello everyone, I’ve written and published a better tutorial than this one at this url:

http://factoidz.com/create-your-own-professional-antivirus-program-using-the-programming-software-visual-basic/

In this tutorial i will learn you to create an anti-virus that scans for files and processes.
First, let’s start a new project and put a listbox and a button on your form. Insert the following code in the click event of your button:
—–
Private
If My.Computer.FileSystem.DirectoryExists(”c:Program Files180search Assistant”) Then ListBox1.Items.Add(”Adware.180Search”)
—–
‘ This will add the item ‘Adware.180search to the listbox if c:Program files180search Assistant exists. If you want to search for a file you will have to do this:
—–
If My.Computer.FileSystem.FileExists(”c:Program Files180search Assistantsomething”) Then ListBox1.Items.Add(”Adware.180Search”)
—–
‘ So if you want to search for a directory you have to use DirectoryExists, and if you want to search for a file you have to use FileExists.
Sub Button2_Click(ByVal sender As System.Object, ByVal e As System.EventArgs) Handles Button2.Click
Congratulations! You created an anti-virus that scans for files or folders. If you want to have an anti-virus that scans for processes, you will have to use this code: (Remember to type the process with uppercase characters!)
—–
strFoundProcess =
Dim AllProcessDim ProcessDim strFoundProcessFalse
AllProcess = GetObject(
“winmgmts:”)
strFoundProcess =
For Each Process In AllProcess.InstancesOf(”Win32_process”) If (InStr(UCase(Process.Name), “THEPROCESS.EXE“) = 1) Then ListBox1.Items.Add(”THENAMEOFTHEVIRUS“) True Exit For End If Next If strFoundProcess = False Then End If
AllProcess =
Nothing
—–
strFoundProcess =
False
AllProcess = GetObject(
“winmgmts:”)
If (InStr(UCase(Process.Name), “THEPROCESS.EXE“) = 1) Then
ListBox1.Items.Add(
strFoundProcess =
THENAMEOFTHEVIRUS“)True Exit For End If Next If strFoundProcess = False Then End If
AllProcess =
Nothing
For Each Process In AllProcess.InstancesOf(”Win32_process”)
You only need to that once! After you did that once, you can use this code:
False
AllProcess = GetObject(
“winmgmts:”)
‘create object For Each Process In AllProcess.InstancesOf(”Win32_process”)
‘Get all the processes running in your PC If (InStr(UCase(Process.Name), “AUPDATE.EXE”) = 1) Then
‘Made all uppercase to remove ambiguity. Replace TASKMGR.EXE with your application name in CAPS.
ListBox1.Items.Add(
“Spyware.W32.123bar”
)
strFoundProcess =
TrueExit
ForEnd
If
NextIf strFoundProcess = False
ThenEnd
If
AllProcess =
Nothing
Congrats! You completed this tutorial and know how to create your own anti-virus!
strFoundProcess =
Would you like to get paid for writing an article like this one? Join at the link below!

Would YOU want to earn $4 for writing a 400-word-article?

34
Liked it

ajith simbu again venkatprabhu

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்

September 14, 2011
 மங்காத்தா படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் டைரக்டர் வெங்கட் பிரபு, அடுத்தும் அஜித்தை வைத்து ஒரு படம் பண்ணப்போகிறார். கூடவே இந்த படத்தில் அஜித்துடன் சிம்புவும் நடிக்க போகிறாராம். தொடர்ந்து தோல்வி படங்களாக இருந்த வந்த அஜித்திற்கு, தனது 50வது படமான மங்காத்தா அவருக்கு ஒரு பெரிய மாஸ் ஹிட் என்றே சொல்லலாம். அஜித்தின் இந்த வெற்றியால் அவரது மார்க்கெட் பழையபடி உயரத்தொடங்கியுள்ளது. மேலும் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அஜித்தை வைத்து இயக்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அஜித்தின் இப்போதைய சாய்ஸ் விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, விஜய் ஆகி‌ய மூவரும் தான்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், இந்தபடத்தை வெங்கட்பிரபுவே இயக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதுஎன்னவென்றால், தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாகவே கூறிவரும் சிம்புவும், இந்தபடத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்க இருக்கிறாராம். மு‌ம்பை கார்ப்பொரேட் நிறுவனத்துடன் இணைந்து ஏ.எம்.ரத்னம் இந்தபடத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதுபற்றிய உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று ‌கூறப்படுகிறது


News Source: http://cinema.dinamalar.com/tamil-news/5145/cinema/Kollywood/.htm

creating anti virus program using vb.net

Filed Under: சினிமா ரஜினிக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசை! – அஜீத்

ரஜினிக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசை! – அஜீத்
14th September 2011   ·   0 Comments
தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியார் ரஜினி… ஒரு படத்திலாவது ரஜினிக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசை! – அஜீத்
ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.
அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:
எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.
சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.
ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!”

Ajith- Silambarasan multistarrer?

All you people know that Silambarasan is a huge fan of Thala Ajith. On the release day of Mankatha, the actor has driven down to Chennai just to watch the FDFS (First Day First Show) of the film in Chennai.

Now the latest buzz in the tinsel is that Simbu is keen in doing a multi starrer with Thala. Moreover it is revealed that this multistarrer would probably be the remake of Hindi film Race directed by Venkat Prabhu. Veteran producer who has seen success with Thala earlier is going to produce the film.

Meanwhile Simbu is gearing up to mouth Ajith

Ajith wants to play villain in Rajini’s film!


Ajith wants to play villain in Rajini’s film!

Time:5:20 pm Date: Sep 14, 2011
Every actor or actress have their dream role which they wish to play once in their career. In the same way Thala Ajith too has a dream which is not yet fulfilled in his 20 years of film career. Yes, this has been revealed by the actor himself in a recent interview.
He revealed that he is a huge fan of Superstar Rajini and his ambition is to play the villain in a Rajini film.  The actor on speaking about his favourite star said that Rajini is Dronacharya and he is like Ekalavya. It is not only the dream of Ajith but the dream of both Rajini and Ajith fans as they would love to see both the stars sharing the screen.
Let us wait and see whether Ajith will fulfill his dream or not!

சிம்பு நண்பரைக் காதலிக்கிறார் டாப்ஸி!

Tapsee
‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. தற்போது இவர் ஜீவாவுடன் ‘வந்தான் வென்றான்’ படத்தில் நடித்துள்ளார். இது மட்டுமின்றி தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். வளர்ந்து வரும் நடிகையான டாப்ஸி அதற்குள் சிம்புவின் நண்பருடன் ஊர் சுற்றி, ஒன்றாக பழகி வருகிறாராம்.
டாப்ஸியுடன் பழகி வருபவர், வேறு யாருமல்ல சிம்புவின் நண்பரான நடிகர் மகத் தான் அந்த நபர். இவர் சிம்புவுடன் ‘வல்லவன்’ படத்தில் சிறு கேரக்டரில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கும் நெருங்கிய நண்பராக உள்ளார். இந்த நட்பினால் சமீபத்தில் ரிலீசான “மங்காத்தா” படத்தில் அஜீத்துடன் நடித்துள்ளார். தாராவியில் பார் நடத்தும் கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.

டாப்ஸியும் மகத்தும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கைகோர்த்தப் படி நடந்து செல்கின்றனராம். டாப்ஸிக்கு தமிழ் தெரியாது என்பதால் அவருக்கு தமிழை கற்று கொடுக்கிறாராம். படப்படிப்பின் போது டாப்ஸியின் சூட்டிங் முடியும் வரை அங்கேயே இருந்து அவரை அழைத்து செல்கிறாராம் மகத்.

10 nimidam 10 kodi


10நிமிடங்களுக்கு 10கோடி! 7ஆம் அறிவு அதிரடி!

        சூர்யா - ஸ்ருதிஹா10நிமிடங்களுக்கு 10கோடி! 7ஆம் அறிவு அதிரடி!

        சூர்யா - ஸ்ருதிஹாசன் நடிக்கும் 7ஆம் அறிவு படத்தின் கடைசிகட்ட வேலைகளில் இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

எங்கேயும் எப்போதும் படத்தை அவரின் உதவியாளர் சரவணன் இயக்கி இருக்கிறார். இது மக்களுக்கு ரொம்ப அவசியமான படம் என்றும் இதன் கதை தமிழ் சினிமாவில் பெரிதளவில் பேசப்படும் என்று முருகதாஸ் தெரிவித்தார்.
சன் நடிக்கும் 7ஆம் அறிவு படத்தின் கடைசிகட்ட வேலைகளில் இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக10நிமிடங்களுக்கு 10கோடி! 7ஆம் அறிவு அதிரடி!

        சூர்யா - ஸ்ருதிஹாசன் நடிக்கும் 7ஆம் அறிவு படத்தின் கடைசிகட்ட வேலைகளில் இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

எங்கேயும் எப்போதும் படத்தை அவரின் உதவியாளர் சரவணன் இயக்கி இருக்கிறார். இது மக்களுக்கு ரொம்ப அவசியமான படம் என்றும் இதன் கதை தமிழ் சினிமாவில் பெரிதளவில் பேசப்படும் என்று முருகதாஸ் தெரிவித்தார்.
வும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

எங்கேயும் எப்போதும் படத்தை அவரின் உதவியாளர் சரவணன் இயக்கி இருக்கிறார். இது மக்களுக்கு ரொம்ப அவசியமான படம் என்றும் இதன் கதை தமிழ் சினிமாவில் பெரிதளவில் பேசப்படும் என்று முருகதாஸ் தெரிவித்தார்.


மேலும் அவர் இயக்கிவரும் 7ஆம் அறிவு படத்தின் போஸ்டர்களே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவிட்டிருக்கிறது. படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. எந்திரன் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வடிவமைக்கப்பட்ட ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவில் 7ஆம் அறிவு படத்தின் வேலைகளும் நடக்கிறது.

இந்த ஸ்டுடியோவில் தான் ஹாலிவுட் படங்களான டெர்மினேட்டர், ஜுராசிக் பார்க், அவதார் போன்ற படங்களின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் விட படத்தில் வரும் 10நிமிடக் காட்சிக்காக 10கோடிகளை செலவு செய்துள்ளாராம் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். 
7ஆம் அறிவு படம் தெலுங்கிலும் இந்தியிலும் ‘செவந்த் சென்ஸ்’ என்ற பெயரில் வெளியாகிறது.
இதுபற்றி பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் பொதுவாகவே ரீமேக் படம் பண்ணுவதற்கு நான் விரும்பியதில்லை. அது ரொம்ப போரான வேலை. செய்த வேலைகளையே மீண்டும் செய்யும்போது அதில் ஸ்வாரஸ்யம் எதுவும் இருக்காது.

அமீர் கான் போன்ற ஒரு பெரிய நடிகர் ஆசைப்பட்டார் என்பதனால் தான் கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்தேன். இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்றார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :


Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :

கருத்துக்கள் [1]

Name : tamilan Date :9/14/2011 5:31:29 PM
இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்விப்படம்.

டி.டி.எச். சேவை, ஐ.பி.எல்.-க்கு கேளிக்கை வரி:

டி.டி.எச். சேவை, ஐ.பி.எல்.-க்கு கேளிக்கை வரி: சட்டசபையில் மசோதா தாக்கல்

 [IST]
Save This Page
Print This Page
Comment on This Article
A A A
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்

 
சென்னை: டி.டி.எச். மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கும் கேளிக்கை வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான மசோதாவை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது.

இது குறித்து வணிகவரித்துறை அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதா:

தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தின்படி வீடுகளுக்கு நேரடி சேவையாக வழங்கப்படும் (டி.டி.எச்.) கேளிக்கைகளையும் இந்திய பிரதான கழகத்தால் (ஐ.பி.எல்.) நடத்தி வரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு இதுவரை வரி எதுவும் இல்லை. சில மாநிலங்களில் இதற்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசும் டி.டி.எச். சேவைக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கும் கேளிக்கை வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி டி.டி.எச். நிறுவனங்களுக்கு 30 சதவீதமும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு 25 சதவீதமும் வரி விதிக்கப்படும்.

திரையரங்குகளில் திரைப்பட காட்சியை ஒளிபரப்ப அனுமதிப்பதற்கான வரியையும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. வணிகர்களிடம் இருந்து விற்பனை வரி நிலுவை தொகையை வசூலிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நிலுவைகளை வசூலிக்க மீண்டும் சமாதான திட்டத்தை அறிமுகம் செய்ய சட்டசபையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் விற்பதற்கான பெட்ரோலிய பொருட்கள் இங்கு விற்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இந்த வரி ஏய்ப்பை தடுக்க சட்டதிருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின்படி 6-வது இணைப்பு பட்டியலில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்யப்படும் எந்த சரக்குகளுக்கும் கடவு சீட்டு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது.
English summary
Minister for commercial taxes and registration Agri S.S Krishnamoorthy has introduced a bill in the TN assembly today which slaps 25% entertainment tax on IPL and 30% on DTH service.
செப்டம்பர் 14, 2011 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க

Tuesday, September 13, 2011

காதலை அதிகமாக சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா?


காதலை அதிகமாக சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா?

1

காதலைப்பற்றி பேசுவதில் கடினம் இல்லை. ஆனால் கவனம் தேவை. ஏனெனில் இது ஒரு உறவுமுறையின் தொடக்கம். ஒரு சந்ததியின் தோன்றல். இரு மனங்களின் ஒருமைப்பாடு. ஆனாலும் ஒரு விரக்தியின் பிரசவம், வெறுப்பின் தொடக்கம், இல்லாமையின் கொடுமை எனவும் எதிர்மறையாகவும் சொல்ல இடமுண்டு. காதலை யார் யாரெல்லாம் ஒரு வாழ்க்கையாக பார்கிறார்களோ அது அவர்களுக்கு வாழ்கையை நிச்சயமாக கொடுத்துவிடுகிறது. யார் யார் எல்லாம் காதலை ஒரு பொழுதுபோக்காக பார்கிறார்களோ அது அவர்களுக்கு உண்மையிலேயே ஒரு நல்ல பொழுதுபோக்காக (entertainment) அமைந்துவிடுகிறது. காரணம் காதல் என்பது எதிர்பார்ப்புக்களின் சங்கிலியே தவிர அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய கானாவூர் கல்யாணம் அல்ல (கிறீஸ்தவர்களுக்கு புரியும்;). ஒட்டுமொத்தத்தில் காதலை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோமோ அது அப்படியே அமையும். இதுவே காதலின் மிக சுவாரஸ்யமான இயல்பு.
காதலை நாம் ஒவ்வொருவரும் நின்று பார்கின்ற தளங்கள் வித்தியாசமானவை. அவை எமது உளவியல் போக்குகள், வாழ்வியல் தாக்கங்கள், உணர்வியல் தேடல்கள், மனமார்ந்த எதிர்பார்ப்புக்கள் போன்ற காரணிகளாலே தீர்மானிக்கப்படலாம். இருந்தும் காதல் என்கின்ற உணர்வு அடிப்படையில் ஒரே மாதிரியான இயல்புகளை கொண்டிருந்தாலும் அவை வளர வளர, தான் உருவான தளத்தை கொஞ்சம் கொஞ்சமாய் அடைந்துகொள்வதற்கு முயற்சி எடுக்க ஆரம்பிக்கிறது. இதனால்தான் காதல் கொஞ்ச நாட்களின் பின் நிறைய மனிதர்களுக்கு கசக்க ஆரம்பிக்கிறது. காதலில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள் காதலில் நிச்சயமாக வென்றுவிடுகிறார்கள். புரியவில்லையா? காதலில் வென்றவர்கள் எல்லாம் எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் காதலிச்சவர்கள்தான். காதல் எதிர்பார்ப்புக்களோடு வருகின்ற பொழுது அவ் எதிர்பார்ப்புக்கள் நிறைவெய்தாமல் போகின்றபொழுது அந்த காதலின் இலட்சியம் தோற்றுவிடுகிறது. இலட்சியத்தை அடைய முடியாமல் போனால் அந்த காதலால் என்ன பயன்? என்று யோசிக்கிறபோழுது காதல் வேண்டாம் என்ற முடிவுகளுக்கு காதல்கள் தள்ளபடுகின்றன.
இந்த எதிர்பார்ப்புக்கள் யாரிடத்தில் அதிகம் காணப்படுகின்றன? ஆண்களிடத்திலா அல்லது பெண்களிடத்திலா? நான் எந்தப்பக்கமும் சாயவில்லை. நடுநிலையில் இருந்துதான் பேசபோகிறேன். அதுசரி நீங்கள் சொல்லுவது புரிகிறது. நான் ஒரு ஆண்தான். ஆனால் நான் ஒரு பகுத்தறிவாளன். பெண்ணை தாயென்றும், அக்காவென்றும் கூப்பிட்டு பழகியவன். நான் ஆண்களை மதிக்கிறேன் ஆனால் பெண்களை வணங்கிறவன். (உங்களை நம்பவைக்க நான் படும் பாடு இருக்கே… முடியல..) சரி. விடயத்துக்கு வருவோம்.
பொதுவாகவே எதிர்பார்ப்புக்கள் இரு பாலருக்கும் ஒரே விதமாகவே இருக்கின்றன. ஆனால் ஆசைகள் வித்தியாசப்படுகின்றன. எதிர்பார்ப்புக்களின் மேலுள்ள தேடல்தான் ஆசைகள். பொதுவாக பெண்களிடத்தில் இவ்வாசைகள் அதிகமாக இருப்பதாக எங்கோ படித்திருக்கிறேன். அதைவிட வாழ்க்கை தொடர்பான எதிர்பார்ப்புக்களும் ஆசைகளும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருக்கின்றன. பொதுவாக ஆண்களுக்கு வேலை, பணம், தொழில், குடும்ப பொருளாதாரம், எதிர்கால பொருளாதார அந்தஸ்து நிலை, சமூக அந்தஸ்து நிலை போன்ற துறைகளிலேயே அதிக எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. சொந்த வாழ்க்கை பற்றிய கனவுகள் எதிர்பார்ப்புக்கள் பெண்களிடதிலேயே அதிகம் காணப்படுகிறது. (இதை அடிச்சு சொல்வதற்கு ஆதாரமாக இருப்பது ஷேக்ஸ்பியர் இன் ‘நானும் அவளும்’ என்கின்ற நாவல் இந்த ஆசைகளின் வெளிப்பாடும் பெண்களுக்கு ஒரு விதமான காதல்மீதுள்ள தூண்டலுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. ஒரு ஆணை முதல் முதல் பார்க்கிற பொழுது ஒரு பெண் இவன் தனது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுபவனாக இருப்பானா என்பதைத்தான் முதலில் ஜோசிக்கிறாள். அந்த விடை ஆம் என்றால் அவன் மேல் உடனடியாகவே காதல் வயப்படுகிறாள். இல்லையென்று அவளுக்கு தோன்றினால் சற்று ஜோசிக்கிறாள். இதுவே காதல் என்பதன் மறைமுக தளம். இதை நம்மில் அநேகமானோர் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்த விடயம். பரவாயில்லை. ஏற்றுக்கொண்டால் நீங்களும் ஒரு பகுத்தறிவாளன். அவ்வளவுதான். அதற்காக ஆண்கள் எதிர்பார்ப்புக்களை வைத்துக்கொண்டு காதலை தேடுபவர்கள் இல்லை என்று சொல்ல வரவில்லை. அவர்களும் அப்படிதான். ஆனால் ஒப்பீடு என்று வரும் பொழுது அதை விட இது கொஞ்சம் குறைவு (என்ன அது இது..).
காதல் மலர்ந்து மெதுவாய் நகர்ந்து பல அனுபவங்களை கடந்து போகும்பொழுது முதல் முதலாக முறிவுகள் உருவாக ஆரம்பிக்கின்றன. காரணம் என்ன? அவள் எதிர்பார்ப்பதை ஆசைபடுவதை நம்ம அண்ணன்மாரால் நிறைவேற்ற முடிவதில்லை (நம்மாக்களிண்ட மிக முக்கியமான சொதப்பலே இதுதானே…). அல்லது நிறைவேற்ற முயட்சிப்பதில்லை. அவ்வளவுதான். உலகில் உள்ள அதிகமான காதல் தோல்விகள் எல்லாம் இந்த காரணத்தில் முடிச்சிடப்பட்டவைதான். பெண்களுக்கு தங்கள் எதிர்பார்ப்புக்கள், ஆசைகள் மிக மிக முக்கியமானவை. ஆண்களுக்கோ அவை இரண்டாம் தர முக்கியம் வாய்ந்தவை. இது பெரும்பாலும் பிழை என்றாலும். சிலவேளைகளில் சரி. (எப்பிடி நம்ம லாஜிக்???) காரணம் பெண்கள் தங்கள் அல்லது தங்கள் காதலரின் சொந்த எதிர்பார்ப்புக்களை மட்டும் முக்கியப் படுத்துபவர்கள். ஆனால் ஆண்கள் தங்கள், தங்கள் காதலி, தங்கள் குடும்பம் (எதிர்கால குடும்பம்;), தங்கள் வேலை, தொழில், என பல எதிர்பார்ப்புக்களுடன் வாழ்பவர்கள். (அதற்காக ஆண்கள் எல்லாம் பெரிய இலட்சியவாதிகள் என்று புகழ வரவில்லை..) எனவே சில சமயங்களில் பெண்களின் எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் அவர்களிடத்தில் உள்ள பிரச்சனைகளுக்குள் இரண்டாம்தர முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துவிடலாம். இதில் என்ன தவறு இருக்கிறது?? இதைவிட மிக முக்கியமான சர்ச்சை.. ஆண்களைவிட பெண்கள் கொஞ்சம் சுயநலம் கொண்டவர்கள் (kingstan என்கின்ற உளவியலாளரின் 1989 report இன் பிரகாரம்;). அவர்களின் சுயநலத்தை நான் ஒரு குறை சொல்லக்கூடிய சுயநலமாக பார்க்கவில்லை. அந்த சுயநலம் தன்னையும் தனது கணவனையும் தனது குடும்பத்தையும் பற்றியது.. அவ்வளவுதான். நமது குடும்பத்துக்குள்ளே இது பொதுநலம். வெளியில் இருந்து பார்த்தால் இது நிச்சயமாக சுயநலம்தான். இந்த சுயநல எதிர்பார்ப்புக்களும் ஆணிடத்தில் அதிகம் பிரச்சனைகளை உருவாக்க காரணமாக அமைந்துவிடுகின்றன. எதிர்பார்ப்புக்கள் போதுமைபட்டவையாக இருப்பின் காதலில் அவை சிக்கல்கள் அல்ல. எதிர்பார்ப்புக்களை தனிமைபடுத்தும் பொழுதுதான் அவை பிரச்சனைகளாக மாறுகின்றன.
மொத்தத்தில் காதலில் எதிர்பார்ப்புக்கள் வில்லங்கங்கள் தான். தனது காதலன் இப்படிதான் இருக்க வேண்டும் என்பது காதலியின் எதிர்பார்ப்பு. அது அவனால் முடிந்தால் அது அவனது பெருந்தன்மை. அவனால் அது முடியாமல் போனால் அது நிச்சயமாக அவனின் பலவீனம் அல்ல. காதலனை மாற்றியமைத்து அல்லது சீரமைத்து திருமணம் முடிக்க ஆசைபடுகிற பெண்கள் அவர்களை விட ஏற்கனவே அவர்கள் எதிர்பார்ப்புக்களின் பிரகாரம் வாழும் ஆண்களை காதலிப்பது உலகில் ஏராளமான காதல் தோல்விகளை நிகழாது தடுக்கும். அல்லது அவர்களை அவர்களாக காதலிப்பதும் ஒரு நல்ல ஐடியா. (தயவுசெய்து முறைக்க வேண்டாம்;). ஆண்களை பெண்களும் பெண்களை ஆண்களும் சரியாக புரிந்துகொண்டால் இருவரின் பலம் பலவீனங்கள் நன்றாக தெரிந்துவிடும். பலத்தை பெருந்தன்மையோடு வாழ்த்துங்கள். அது இன்னும் இன்னும் வளரும். உங்கள் வாழ்கையை உயர்த்தும். பலவீனங்களை விமர்சிப்பதை தவிருங்கள். பலவீனங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகும்பொழுது அதுவும் வளர ஆரம்பிகிறது. இந்த வளர்ச்சி நாகரீகமான ஆரோக்கிய வளர்ச்சியல்ல. இன்னும் இன்னும் சிக்கலாகும். ஆக ஒட்டுமொத்தத்தில் இவைகள்தான் அதிகம் காதலை சோதிக்கின்ற மறைமுக காரணிகள் என்று நினைக்கிறேன்.
பெண்களை புரிந்துகொள்தல் என்பது இலகுவானதல்ல (என்ன முறைப்பு.. உண்மையதான் சொல்றன்..). ஆண்களின் மிகப்பெரிய சவால் இதுதான். அவர்களின் ஆசைகளை எதிர்பார்ப்புக்களை மதியுங்கள். நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆனால் உங்கள் இயல்நிலையை மாற்றமுனைந்து சொந்த ஆளுமையை தொலைத்துவிடாதீர்கள். பிறகு செருப்பை காப்பாற்ற முனைந்து காலை பறிகொடுத்த கதையாகிவிடும். பெண்களும் ஆண்களின் சுய ஆளுமையை விரும்புங்கள். அவனிடத்திலுள்ள சொந்த இயல்புகளை பாருங்கள். இன்று நம்மத்தியில் உள்ள நிறைய பெண்களுக்கு எல்லா ஆண்களும் ஒரு இயேசுவாக இருக்கவேண்டுமென்று விரும்பிகிறார்களே தவிர ஒரு மனிதனாக இருக்கிறார்களா என்று பார்ப்பதில்லை. எதிர்பார்ப்புக்கள் இருபது அவசியம். அதை நான் மதிக்கிறேன். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் ஆண்களை முற்றுமுழுதாக மாற்றுவதாக இருக்ககூடாது. மனிதன் இயேசுவாக வாழமுடியாது. புதுமைகள் செய்ய இயேசுவால் மட்டும் தான் முடியும். மனிதனால் அல்ல.
இறுதியாக காதலை அதிகம் சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா என்கின்ற கேள்விக்கு விடை சொல்லவேண்டும். என்ன? இவ்வளவு சொல்லிவிட்டேன். இனியும் ஒருசொல் பதில் வேண்டுமா? சரி.. பாதகம் வராமல் முயற்சிகிறேன். ஆண்களும் அல்ல பெண்களும் அல்ல. அவர்களிடத்தில் காணப்படும் அற்ப எதிர்பார்ப்புக்களும், நடைமுறைக்கு சாத்தியமற்ற லூசுத்தனமான ஆசைகளும்தான் காதலை அதிகம் சோதிப்பதாக அமைகின்றன.

காதலால் கடுப்பேத்தியவர்கள்

காதல்

காலையிலேயே காதலால் கடுப்பேத்தியவர்கள் – பேருந்தில் பிரளயம்.


தலைப்பைப் பார்த்து இதுதான் விடயம் என்று இலகுவாக புரிந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்கள். புரிந்து கொள்ளாதவர்கள் கூட இது அதுவா இருக்குமோ அல்லது இதுவா இருக்குமோ என்றெல்லாம் அதிகம் ஜோசிக்கத் தேவை இல்லை. இந்த விடயத்தில் இது தான் எனது முதல் பதிவு ஆனால் அதிகமான பதிவர்கள் இந்த விடயத்தை தாராளமாக, பிய் பிய்யென்று பிய்யத்துத் தள்ளிவிட்டனர். அதுவும் இந்த விடயத்தைப் பற்றி பேசாத கொழும்புப் பதிவர்களே இருக்க மாட்டார்கள் என்பது வெளிப்படை உண்மை.
சரி விடயத்திற்கு வருவோம். முதல் அந்த உண்மைக் கதை. பின்னர் அது தொடர்பான எனது பார்வை. அதன் பின் உங்கள் பார்வை பின்னூட்டமாக. ஓகே..??..ஓகே!!
வழமை போலவே காலையில் எழுந்து பற பற என்று ஆடைகளை அயன் செய்து மாட்டி, அக்கா தயாரித்த பால் கோப்பியையும் அரைவாசியில் வைத்துவிட்டு எனது இறுக்கமான காலணிகளை மாட்டிக்கொண்டிருந்தேன் அந்த எனது கட்டிலின் மேல். ‘பஸ்சுக்கு சில்லறை இருக்கா தம்பி..’ என அக்கா கேட்ட போதுதான் அட இன்றும் எனது கார் இல்லை என்பது ஞாபகம் வந்தது. ‘அட ராமா.. இண்டைக்கும் பஸ்சா..??’ என அலுத்துக்கொண்டு சட்டைப் பைக்குள் அக்கா வைத்த அந்த இருபது ரூபா நோட்டை கையிலெடுத்துகொண்டு அந்த பேருந்து தரிப்பிடம் நோக்கி ஓடினேன்.
சில வேளைகளில் காரியாலயத்திற்கு பேருந்தில் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தால் நான் எனது இல்லத்திலிருந்து 154 என்கின்ற பாதையில் செல்லும் பேருந்தில் ஏற வேண்டும். (மிக அரிதான முடிவுதான்.. காரணம் கொஞ்சம் சோம்பேறி.. ஆதலால் காரில் ஏறி மிதிப்பதே இலகு என்பதால் பேருந்தை அதிகம் விரும்புவது இல்லை..) இது கிரிபத்கொடவில் இருந்து அங்குலான வரை போகும் பேருந்து. இன்றும் அதே பேருந்து வழமைபோலவே போதுமான அளவு சன நெரிசல் (இந்த பேருந்துகளில நொங்கு நொங்கு எண்டு நம்ம கால மிதிக்கேக்க வரும் பாருங்க ஒரு கோவம்…ம்ம்..)
கொழும்புவில் பேருந்துகளில் செய்யும் பயணங்களைப் பற்றி அதிகம் சொல்லத்தேவை இல்லை. சில பாதைகளில் ஓடும் பேருந்துகளில் வெறும் இருக்கைகளை பார்ப்பதே அரிது.. அவ்வாறான ஒரு பேருந்து பாதையே இந்த 154 உம். இதற்கு இப் பேருந்து கொழும்புவின் மிக முக்கியமான பகுதிகளாகிய கொழும்பு 7,பொரளை, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை போன்ற பகுதிகளினூடாக பயணிப்பதே முக்கியமான காரணம் எனலாம். சரி விடயத்திற்கு வரலாம். இவ்வாறான ஒரு சன நெரிசல் நிறைந்த, பொது பேருந்தில் இன்று காலை நடந்த ஒரு சம்பவமே இது.
ஒருவாறு வாசலில் ஐந்து நிமிடங்கள் வௌவால் போல் தொங்கிக் கொண்டு பயணித்த எனக்கு ஒரு வயதானவரின் இறக்கம் கொஞ்சம்
நின்மதியைத் தந்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஒருவாறு இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று ஒரு இருக்கைக்குப் பக்கத்தில் எனது நிலையை இஸ்திரப்படுத்திக்கொண்டேன். ஒரு கை பேருந்தின் மேல் பிடியில், இன்னொரு கை முன் இருக்கையின் பிடிமானத்தில். எனது ஒரு கால் நிலத்தில் இன்னொரு கால் அருகில் நின்ற ஒரு அக்காவின் கால்களின் மேல் (சாரி அது நிச்சயமா ஆன்டியாத்தான் இருக்கணும்). அவர் அப்போதைய நிலைமையை சரியாக புரிந்து கொண்டவர் என்பதால் எனக்கு அதிகம் துன்பம் கொடுக்கவில்லை எனது கால்களை எடுக்கும் படி.
எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் ஒரு காதல் ஜோடி. (சொல்ல முன்னமே அந்த நிலைமையை கற்பனை செய்ய தொடங்கியிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்..) காலையிலேயே இடுப்பு வலிக்க வலிக்க இடிபட்டு ஆபீஸ் போற எனக்கு இந்த சீன் கலைப் பார்க்க எப்படி கடுப்பாகும் என்று உங்களுக்கே புரிந்திருக்கும். அவள் தோளில் இவன். இவன் கன்னத்தில் அவள் உதடு. இருவரின் கைகளும் ஒரே இடத்தில் (????). அவங்க பண்ணின அட்டகாசம் இருக்கே.. அப்பப்பா.. நான் வேற வயசுப் பையன், பக்கத்தில வேற ஒரு ஆன்டி, வெறுப்பு, அருவருப்பு, (கொஞ்சம் பொறாமை), கடுப்பு இதுகள் எல்லாம் சேர்ந்தால் எனக்கு எப்பிடி இருந்திருக்கும் எண்டு கொஞ்சம் ஜோசித்து பாருங்க மக்கள்ஸ்… இவ்வாறான காலை வேளை பேருந்து, மக்கள் நெரிசல் ஒருபுறம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சுற்றும் முற்றும், இதற்குள் இவர்களின் இந்த கீழ்த்தரமான நடத்தை எவ்வாறான கோவத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.
படுக்கையறையில் பண்ண வேண்டியவைகளை ஹால் இல் பண்ணினீர்கள் விட்டோம். அதையே பின்னர் பார்க் இல் பண்ண ஆரம்பித்தீர்கள் சரி கண்டுக்கல. அதையும் தாண்டி அதை பீச், ஹோட்டல் எண்டு செய்ய ஆரம்பிச்சீர்கள், சரி பிழைச்சு போகட்டும் எண்டு சய்லேன்ட் டா இருந்திட்டம், இப்ப இந்த பப்ளிக் பஸ் லேயும் அத செய்ய தொடங்கிட்டீர்களே… விடுவோமா..??? ப்ளீஸ் விட்டிடுங்க..
அப்படியே அந்த இரண்டையும் இழுத்து ஒரு துவையல் துவைச்சா என்ன என்று வேற தோணியது எனக்கு. என்னபண்ணுறது.. மற்றவர்கள் போல அத கண்டுக்காதடா அமல்ராஜ் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது (எங்க அத கண்டுக்காம இருக்கிறது… நம்ம கண்ணும் அங்கதானே போய் தொலையுது… கோவிக்காதேங்க.. வயசுங்க… இது வாலிப வயசுசுசு….) அந்த சத்தம் ஒரு கலக்கு கலக்கியது அந்த பேருந்தை.
‘யோவ் நீங்க டொரிங்டன் குத்தானே டிக்கெட் எடுத்தனீ.. இன்னும் இறங்கலையா…?’ என அந்த காதல் ஜோடியைப் பார்த்து சகோதர மொழியில் ஒரு விளாசல் விளாசினார் அந்த பேருந்து நடத்துனர். நடத்துனர் ஏற்கனவே அவர்கள் நடத்தைகளைப் பார்த்து கடுப்பாகியிருக்க வேண்டும்.. அவர் குரல் அதை உறுதிப் படுத்தியது. எனக்கு லைட் டா சிரிப்பு வர ஆரம்பித்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட அந்த சாஜஹான் மும்தாஜ் திறு திறு என்று முளிக்கத்தொடன்கினர்.
‘யோவ்.. உங்களத்தான்யா கேக்கிறன், இறங்கு இறங்கு..’ என திரும்பவும் கூச்சலிட அந்த மும்தாஜ் சிம்பிள் ஆ ஒன்னு சொல்லிச்சு பாருங்க.. பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்திச்சு..
‘அப்ப, எங்களுக்கு அங்குலானைக்கு ரெண்டு டிக்கெட் தாங்க..’
அங்குலான என்பது இந்த பேருந்தின் பயண முடிவிடம். இந்த மிருகங்களை ஒருவாறு இங்கயே இறக்கிவிட்டிடலாம் என கொஞ்சம் ஆருதாலை இருந்த அந்த பேருந்து நடத்துனருக்கு இவர்கள் டீலிங் கொஞ்சம் கடுப்பைத்தான் ஏற்படுத்தியது. இருந்தும் அது வியாபாரம் என்பதாலோ என்னவோ அதை ஒத்துக்கொண்ட நடத்துனர் பணத்தை வாங்கிக் கொண்டு இரண்டு சிட்டைகளை கிழித்துக் கொடுத்துவிட்டுப் போனார். நான் அந்த நடத்துனராக இருந்திருந்தால் சிட்டை என்ன அவர்கள் சட்டைகலையே கிளி கிளிஎண்டு கிழித்துக் கொடுத்திருப்பேன். ஆக, இவர்களுக்கு தேவை இந்த சில்மிசங்களே ஒழிய தாங்கள் எங்கு போகிறோம் எங்கு இறங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. முடிவாக சொல்வதென்றால் ‘இத (காதல்/காமம்) தவிர வேற வேல வெட்டி ஒன்னும் இல்லை..
அரைவாசியில் இறங்க வேண்டிய இவர்கள் அந்த சில்மிச (காதல்/காம) லீலை சந்தோசத்திற்காய் எங்குவரை என்றாலும் போகலாம் என்கிறார்களே… ஐயோ.. யாரு பெத்த பிள்ளைகளோ… நல்ல வேளை அந்த பேருந்து காலி வரைக்கும் போறதாய் இல்லை. இவங்கள என்னதான் பண்றது.. இப்படிப் பட்டவங்களுக்கு கடப்பாறைய எடுத்து கபாலத்தில ஒரே போடா போடனுமுங்க… அப்பத்தான் சரி..
காதல் எவ்வளவு ஒரு புனிதமான விடயம். அதை வைத்திருக்க வேண்டிய இடத்தில் அளவில் வைத்திருக்கு பொழுதுதான் அதன் புனிதம் பாதுகாக்கப் படும். காதல் பகிரங்கமாக பகிரப்படலாம் ஆனால் காதலோடு கலந்திருக்கின்ற சில காம உணர்வுகளை பகிரங்கமாக பகிர்தல் என்பது காதலை ‘சீ’ என்று சொல்ல வைத்துவிடும். காதல் உணர்வுகள பகிரங்கமாக, வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் துணிவு என்னவோ இந்த கொழும்பு காதலர்களுக்கு மிக்க அதிகம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு தொந்தரவு இல்லையா, இது பொது இடமே, நிறைய மனிதர்கள் இருக்கிறார்களே என்கின்ற எந்த உணர்வும் அற்ற ஒரு படைப்புக்கள் இவர்கள். இவ்வாறான இழிவான விடயங்களுக்காகவே பேருந்துகளை விரும்பும் காதலர்கள் ஒருபுறம் இதை அடியோடு வெறுக்கும் பயணிகள் ஒருபுறம் இந்த கொழும்பில். இதில் அதிகமானவர்கள் மாணவர்கள் அல்லது படித்து முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர்கள் என சொல்ல முடியும்.
நண்பர்களே, உங்கள் பாலியல் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதை உங்களுக்கென்று பிரத்தியேகமான ஒரு இடத்தில் வைத்து பரிமாறிக்கொள்ளுங்கள். அதேபோல எங்கள் பொது உணர்வுகளையும் நீங்கள் மதிக்க வேண்டும். இதுவே அவர்களுக்கு நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு விடயம்.
இந்த சிறுவனுக்கு இன்றைய நாள் எப்பிடி ஆரம்பிச்சிருக்கு எண்டு பாத்தீங்களா.. இந்த கறுமங்கள் எல்லாத்துக்கும் ஒரே ஒரு தீர்வு ‘எண்ட கார் வந்திடுச்சு……’
….

my blog recent