Saturday, October 22, 2011

வேலாயுதம் விஜய் படங்களிலேயே தி பெஸ்ட்டாக இருக்கும்'- ராஜா பெருமிதம்

'வேலாயுதம் விஜய் படங்களிலேயே தி பெஸ்ட்டாக இருக்கும்'- ராஜா பெருமிதம்

 'வேலாயுதம் விஜய் படங்களிலேயே தி பெஸ்ட்டாக இருக்கும்'- ராஜா பெருமிதம்
சென்னை, அக்.22 (டிஎன்எஸ்) தொடர் வெற்றி படங்களை இயக்கினாலும், வேலாயுதம் படம் தான் ராஜாவுக்கு முத்திரைப் பதிக்கும் படமாக இருக்கும் என்று கோடம்பாக்கமே கும்மியடிக்கிறது. ராஜா இயக்கிய அத்தனை படங்களும் ரீமேக் படங்கள் என்றாலும், வேலாயுதத்தை பொறுத்தவரையில் அவருடைய சொந்த கற்பனையில் உருவான படம். இதை அவரே பத்திரிகையாளர்களை அழைத்து சொல்லியிருக்கிறார்.

இந்த படத்தின் அனுபவத்தைப் பற்றி பேசிய ராஜா, "ஜவுளிக்கடைகு துணி எடுக்கப் போனால் அங்க கேட்கிறார்கள், சார் இந்த வருஷம் எந்த படத்தை டப்பிங் செய்ய போகிறீர்கள் என்று. டப்பிங்குக்கும் ரீமேக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கூட என்னை கிண்டல் செய்யுற அளவுக்கு நான் இயக்கிய அத்தனை படங்களும் ரீமேக்காக இருந்தாலும், வேலாயுதம் எனது சொந்த கற்பனை. ஆசாத் என்ற தெலுங்கு படத்திலிருந்து ஒரு சின்ன லைன் மட்டும் எடுத்திருக்கிறேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு. காரணம், இந்த படத்தை இயக்கிய திருப்பதிசாமியும் நானும் நெருங்கிய நண்பர்கள். இந்த கதையை உருவாக்கும்போதே நான் அவருடன் பல நாள் டிஸ்கஷனில் இருந்திருக்கிறேன்." என்றார்.

தொடர் தோல்விகளை கொடுக்கும் விஜய்க்கு இந்த படம் வெற்றியை கொடுக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜா

Friday, October 21, 2011

உன் இதழ் செவ்விதழ்

உன் இதழ் செவ்விதழ்!

 

வில்லின் அம்பை
மறந்து தும்பை
பிடித்திடுவேன் உன்
வில் உதடு கண்டால்
போர்களத்தில் ...


உன் செவ்விதழ்களுக்கு
இடைப்பட்ட ஈரமாய்
நான் இருக்க ஆசை
உன் இதழ்களை
கண்ட நாள் முதல் ...

90 ஆண்டுகளுக்குள் கடல் மட்டம் 2 அடி உயரும்


அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் மட்டம் 2 அடி உயரும்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்
பூமி வெப்பமயமாகி வருவதால் அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என கோபன்ஹெகன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் இதர சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது.
இதனால் அட்லான்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 2 அடியும், அதற்கடுத்த 4 ஆண்டுகளில் 6 அடியும் உயரும்.
இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடல் மட்டம் சில இடங்களில் உயர்வதாலும், சுனாமி ஏற்படுவதாலும் சிறிய தீவுகள் காணாமல் போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஜப்பானில் டாய்லெட், வாஷ்பேசின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டொடோ.
இந்நிறுவனம் டாய்லெட் பைக் நியோ என்ற பெயரில் 3 சக்கர பைக்கை உருவாக்கியுள்ளது. இதில் பயோகேஸில் இயங்கும் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஆடு, மாடு, நாய், குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சாணத்தை தண்ணீரில் கரைத்து இதில் ஊற்ற வேண்டும். சாணத்தில் இருந்து பயோகேஸ் உருவாகி அதன் மூலம் இன்ஜின் இயக்கப்படுகிறது.
இதுபற்றி டொடோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வீடுகளில் கழிவறை தொட்டியில் உற்பத்தியாகும் வாயுக்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இதை தடுக்கும் ஆராய்ச்சியில் டொடோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் அதிகம் மாசுபடுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு பிரத்யேக வாகனம் தயாரித்துள்ளோம். தொழில் ரீதியாக உற்பத்தி செய்யும் எண்ணம் இல்லை.
நியோ பைக் 80 கி.மீ. வேகம் வரை போகிறது. பைக் சீட் உள்பட பல பாகங்கள் கழிவறை சாதனங்கள் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன. கோக்குரா நகரில் உள்ள தொழிற்சாலையில் தயாரான இந்த பைக் பிரசார பயணமாக ஜப்பான் முழுவதும் சுற்றி வருகிறது.

இசை வெளியீட்டு விழா osthi

posted source: 123tamilcinema.com

              சிம்பு, ரிச்சா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘ஒஸ்தி’. தரணி இயக்க, தமன் இசையமைத்து வருகிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரித்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ( அக்டோபர் 19 ) சென்னையில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் இசை வெளியீட்டு பங்கேற்றனர். 6 மணிக்கு துவங்க வேண்டிய விழா பல்வேறு காரணங்களால் மிக தாமதாகவே தொடங்கியது.
இசை வெளியீட்டு விழா தகவல் துளிகள் :
          * இசை வெளியீட்டின் தொகுப்பாளராக ‘நண்டு’ ஜெகன் பிக்பாக்கெட் கெட்டப்பில் தோன்றி நகைச்சுவையான் தனது பேச்சின் மூலம் இசை வெளியீட்டை ஆரம்பித்து வைத்தார். அவர் பேசும்போது “நான் திருடின பொருட்களில் ஒஸ்தியானது இந்த விக் தான். இது தான் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா படத்தில் யூஸ் பண்ணது ” என்று கூற அரங்கம் முழுவதும் சிரிப்பு சத்தம்.
* முதல் பாடலாக ‘ஒஸ்தி மாமு’ பாடலை பாடினார்கள். அப்பாடல் பாடி கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் அரங்கினுள் நுழைய, ரசிகர்கள் கூக்குரலால் அரங்கம் அதிர்ந்தது.
* கண் தெரியாத குழந்தைகளுக்காக அவ்விழாவில் நிதி திரட்டப்பட்டது. நிதி திரட்டல் பெட்டியில் முதலில் நிதி போட்டு ஆரம்பித்து வைத்தார் விஜய்.  

வேலாயுதம் மேலும் திரைகளை பெற்று 50கு,1300 பிரிண்ட்


வேலாயுதமா? 7ம் அறிவா? தீபாவளி ரேசில் ஜெயிக்கப்போகும் குதிரை எது?






பல படங்கள் வருவதாக இருந்த இந்த தீபாவளிக்கு கடைசியில் தமிழ் நாட்டின் அனைத்து தியேட்டர்களும் இரு பெரிய திரைப்படங்களுக்கு ஒதுக்கப்பட மற்றைய படங்கள் தானாக விலகி கொண்டன.. விஜய் நடித்த வேலாயுதமும் சூர்யா நடித்த 7ம் அறிவு போட்டி போட்டுகொண்டு தியேட்டர்களை புக் பண்ண ஆரம்பித்திருகின்றன. தற்போதைய காலத்தில் முதல் வார ஒபெநிங் வசூலையே படங்கள் நம்பி இருகின்றன எனவே அதிக தியேட்டர்களை பிடிக்கும் படமே அதிக வசூலை அள்ளும்.
சூர்யா, சுருதிகாஷன் நடித்து முருகதாஸ் இயக்கத்தில் 84 கோடி செலவில் வெளிவரும் சயன்ஸ் பிச்சர்   7ம் அறிவு.  விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சந்தானம் நடித்து ராஜா இயக்கத்தில் 45 கோடி செலவில் வெளிவரும் பக்கா கமெர்சியல் படம் வேலாயுதம். 

தமிழ் நாட்டில் பெரிய தியேட்டர் களை ஒவ்வொன்றாக பார்த்து உதயநிதி தன் படமான 7ம் அறிவுக்கு புக் பண்ண வேலாயுதம் படத்திற்கு அடுத்த படியான தியேட்டர்களே கிடைத்திருகிறது. இதனால் முற்பதிவு பாதிக்கபட்டிருகிறது. ஆனாலும் அனைத்து காம்ப்ளெக்ஸ் களிலும் வேலாயுதம் திரையிடப்டுகிறது. சென்னையில் ஆரம்பத்தில் 38 தியேட்டர் களை பெற்றிருந்த வேலாயுதம் இன்று மேலும் 12  திரைகளை பெற்று 50கு முன்னேறி இருக்கிறது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருகிறது.  

Thursday, October 20, 2011

Chotta Chotta - Engeyum Eppodhum

Saravanan Meenakshi - Title Song

Samsung Corby II

இன்டெல்(Intel) நிறுவனம் தயாரித்த மைக்ரோ புரோசசர்கள் : ஒரு வரலாற்று பார்வை

POSTED ON 20 OCT 2011
இன்டெல்(Intel) நிறுவனம் தயாரித்த மைக்ரோ புரோசசர்கள் : ஒரு வரலாற்று பார்வை.
 
  கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.
    1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.
    1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.
    1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.
    1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.
    1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.
    1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.
    1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.

ரெண்டு பேரும் ஜெயிப்போம்!


ரெண்டு பேரும் ஜெயிப்போம்! - Thalapathy Vijay's Interview in Ananda Vikatan

நம்ம படத்தைப் பத்தி நாமளே ரொம்பப் பேசக் கூடாதுங்ணா. இந்தப் படத்துக்கு அப்புறம் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு இயக்குநர் ராஜாவுக்கு வரும். பெரிய இயக்குநர்கள் இன்னும் நம்பி என்னை ஃபிக்ஸ் பண்ணுவாங்க!'' - கண்களில் தொக்கி நிற்கும் டிரேட் மார்க் புன்னகையுடன் பேட்டியை ஆரம்பிக்கிறார் விஜய்.

... ''ஷங்கர் - விஜய் காம்பினேஷன் சந்தோஷம்... எப்படி வந்திருக்கு 'நண்பன்’?''

''ஷங்கர் சார் என் அப்பாகிட்ட அசிஸ்டென்டா இருந்தப்பவே பழக்கம்தான். அப்பப்போ அவர்கிட்ட பேசி இருக்கேன். ஆனா, இன்னைக்கு இருக்குற ஷங்கர் வேற. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் பிளான் பண்ற மெத்தட் சிம்ப்ளி சூப்பர்ப்!

ஷங்கர் சார் படத்தில் ஈஸியா நடிச்சிடலாம். ஏன்னா, அவரே நடிச்சுக் காட்டிருவார். அவர் இன்னைக்கு இந்திய அளவில் பிரபலமான டைரக்டர். அந்தப் பேர் சும்மா வந்தது இல்லை. என்னைக் கேட்டா, அவரை 'இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்’னு சொல்வேன். நான் எப்பவோ அவரோட இயக்கத்தில் நடிச்சிருக்க வேண்டியது. ஆனா, வேற வேற காரணங்களால் தள்ளிப்போச்சு. இப்போ கச்சிதமா செட் ஆகி இருக்கு. 'த்ரீ இடியட்ஸ்’ இந்திப் படம் மொழி எல்லை எல்லாம் தாண்டி இந்தியாவையே வசீகரிச்சது. அதை இன்னும் அழகேத்தி உருவாக்கி இருக்கிறார் ஷங்கர் சார்!''

''ஜீவா, ஸ்ரீகாந்த்கூட ஃப்ரெண்ட் ஆகிட்டீங்களா?''

''ஜீவா ரொம்ப ஜாலி. டேக்குக்குப் போற அந்த விநாடி வரை கமென்ட் அடிச்சுட்டே இருப்பார். அவர் ஸ்பாட்ல இருந்தா யூனிட்டே சந்தோஷமா இருக்கும். ஸ்ரீகாந்த் முன்னாடியே எனக்கு ஃப்ரெண்ட்தான். இப்ப இன்னும் க்ளோஸ் ஆயிட்டார். சத்யராஜ் சார்கிட்ட நிறையப் பேசிக்கிட்டே இருந்தோம். நாங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாகப் பழகினது ஃப்ரே மில் நல்லாவே தெரியும். நல்ல கதையில் இப்படி ஒரு டீமோட நடிச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்போ ஷூட்டிங் முடிஞ்ச தும் எங்க டீமை நான் ரொம்ப மிஸ் பண்றேன்!''

''கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க எப்படித் தயார் ஆகிட்டு இருக்கீங்க..?''

நண்பனில் சிட்டி ரோபோவாக விஜய்,இந்தியன் கமலாகவும்

நண்பனில் சிட்டி ரோபோவாக விஜய்

ரா ஒன்னில் ரோபோவாக ஒரு காட்சியில் நடித்து திரும்பியிருக்கும் அந்தப் படத்தை பார்க்க தயாராகி விட்டார்கள் ரஜினியின் ரசிகர்கள்.
ஆனால் இளைய தளபதி விஜய், சிட்டி ரோபோ கெட்-அப்பில் நடித்திருகிறார் என்பதுதான் கொலிவுட்டில் அணல் பறக்கப் போகும் செய்தி.
ஆம் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் நண்பன் படத்தில் இடம்பெரும் ஒரு பாடல் காட்சியில்தான் சிட்டி ரோபோ தோற்றத்தில் ஒரு சரணம் முழுவதும் விஜய் தோன்ற இருக்கிறாராம்.
இதை விட இன்னும் ஹாட்டான ஒரு கெட்–அப்பையும் போடுகிறார் விஜய். அதேபாடலில் இந்தியன் கமலாகவும் கெட்-அப் போடுகிறாராம். இதுவரை மாறுபட்ட தோற்றங்கள் குறித்து விஜய் யோசித்ததே இல்லை.
இதற்குக் காரணம் விஜயின் முகம் மிக இளமையன தோற்றத்துடன் இருகிறது என்று அவரது அப்பா சொல்லி வந்தார். ஆனால் விஜய் முதல் முறையாக சிக்ஸ் பேக் உடலுடன் வேலயுதம் படத்தில் நடித்திருகிறார்.
தற்போது நண்பனில் சோதனை முயற்சியாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ, இந்த இரண்டு கெட் அப்புகளையும் நாம் பாடல்காட்சிகளுக்கு பயன்படுத்தலாம் என்று இயக்குனர் ஷங்கர் சொன்ன போது மறுப்பு ஏதும் சொல்ல வில்லையாம் விஜய். இந்த இரண்டு கெட் அப்புகளையும் ரசிகர்கள் திரையில் மட்டுமே கண்டு களிக்க முடியும்.

Vijay at Osthe Audio Launch

Vijay at Osthe Audio Launch



இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமெக் படமான ஓஸ்தி, தரணியின் இயக்கத்தில் சிம்பு மற்றும் புதுமுகம் ரிச்சா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சற்றும் எதிர்பாராமல் நடிகர் விஜய் கலந்து கொண்டு பாடல் கேசட்டை வெளியிட்டார்.

விஜயைப் பார்த்து விழாவில் கலந்து கொண்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர், காரணம் சிம்பு, "தல" அஜித்தின் தீவிர ரசிகன் ஆயிற்றே. இவ்விழாவில் இயக்குனர் தரணி, பாடாலாசிரியர் வாலி, சிம்புவின் தந்தை டி.ஆர் ராஜேந்திரன் மற்றும் நடிகர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினை பற்றி சிம்பு தனது பேஸ்புக்கில், பாடல் வெளியீட்டு விழா ரசிகர்களின் பேராதரவால் வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்தது. நான் தீவர அஜித் ரசிகன் என்று தெரிந்தும், எனக்காக இறங்கி வந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக்கிய விஜய்  அண்ணாவிற்கு நன்றி! இதன் மூலம் நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துகாட்டியுள்ளார், என்று குறிப்பிட்டுள்ளார் .

சினிமா உலகில் விஜய் ஆரம்பித்துள்ள புதுப் பழக்கம்!

சினிமா உலகில் விஜய் ஆரம்பித்துள்ள புதுப் பழக்கம்!20 oct 2011

தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் தங்களது படங்களை வெளியீட்டுக்கு முன்பு புரமோட் செய்வதற்காக ஒவ்வொரு நகரங்களுக்கும் செல்வார்கள். சமீபத்தில் அமிதாப் பச்சன் நடித்த 'ஆரக்ஷன்' படத்திற்காகவும், ஷாருக் கான் 'ரா ஒன்' படத்திற்காகவும் இந்தியா முழுக்க முக்கிய நகரங்களுக்குச் சென்று தங்களது படங்களை புரமோட் செய்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்தப் பழக்கம் தமிழ் திரையுலகில் இல்லை. முதன்முதலாக நடிகர் விஜய் தான் நடித்த 'வேலாயுதம்' படத்தை புரமோட் செய்ய ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் 'வேலாயுதம்' படத்தின் புரமோஷனுக்காக பெங்களூரு சென்றார். அங்கே விஜய்க்கு ரசிகர்கள் தடபுடலான வரவேற்பு அளித்து எக்கச்சக்கமாக கூடியிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே 'வேலாயுதம்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டு வந்திருக்கிறார், விஜய்.

இது ஒரு நல்ல அறிகுறியே... இதே போல் பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நடித்து முடித்ததோடு வேலை முடிந்துவிட்டது என்று அக்கடான்னு ரெஸ்ட் எடுக்க வெளிநாடு செல்லும் நடிகர்களுக்கும் விஜய் மாதிரி தாங்கள் நடித்தப் படத்துக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் சரி.

Tuesday, October 18, 2011

உள்ளாட்சியில நமக்குதான் வெற்றியா எப்படி...???"

கடவுளை படைத்தவர் விஜய் |


வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்
அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல




"என்ன தாயி சொல்ற...  உள்ளாட்சியில நமக்குதான் வெற்றியா எப்படி...???"

"மகனே ஒழுங்கா ஓட்டு போடுறீங்களா... இல்லை விருதகிரி பார்ட் 2 எடுக்கவான்னு ஒரு வார்த்தை கேளுங்க போதும்...."



"எங்களையே கௌம்புங்க காத்து வரட்டும்னு மக்கள் வீட்டுக்கு அனுப்பிடுச்சுங்க.. இதுல உங்களுக்கு ஃபேர்வெல் பார்ட்டி வச்சு மரியாதையா கூட்டணியை விட்டு அனுப்பனுமா... எதுனா சொல்லிட போறேன்....."




"என்னய்யா உள்ளாட்சி.. தேர்தல்லு.. ஓட்டு .. எண்ணிக்கை... யுடியூப்ல டி.ஆரை விட எனக்குதான் ஹிட்ஸ் அதிகம் .. அதை வச்சு நான் ஜெயிச்சதா அறிவிக்கனும்... இதான் என்னோட புது திட்டம்..."



"உனக்கு ஹிந்தி தெரியுமா..?"

"தெரியாதுண்ணே.. ஏன் கேக்க...??"


"அவன் இவன்பார்த்தே தமிழ்நாட்டுல பாதி பேரு செத்துட்டான்.. இப்போ வெடியால மீதி பேரும் செத்துப்போயிட்டா.. அப்புறம் அடுத்த படத்தை யார்கிட்டயா போட்டு காட்டுறது... ?"


'கடவுளை படைத்தவர் விஜய்'னு பேனர் போட்டீங்க சரி.. அது கீழேயே 'இதை எழுதச்சொன்னவர் உங்கள் விஜய்'னு எவன்யா எழுதுனது..? எதிர்கட்சிகாரன் பார்த்தா என்ன நினைப்பான்..?


ஆடி தள்ளுபடி விளம்பரத்துக்கெல்லாம் இப்போ மேடி வந்தாச்சு.. நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா... 

"அய்யா .. ராசா.. என்னையும் கேஸ்ல இழுத்து விட்டுடாதய்யா... எப்படியாவது உன்னை ரிலீஸ் பண்ணிடறேன்..."

"ம்ம்..அது... சப்பாத்தி சாப்புடற உங்களுக்கே அவ்ளோ அதுப்புன்னா... சால்னா சாப்புடுற எங்களுக்கு எவ்ளோ இருக்கும்..."

ராஜதந்திர கலைஞருக்கு பயிற்சி போதவில்லையோ?

ராஜதந்திர கலைஞருக்கு பயிற்சி போதவில்லையோ?


அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல..




இங்கிலாந்தை தூக்கி போட்டு மிதிக்கும் தோனி


Tuesday, October 18, 2011

இங்கிலாந்தை தூக்கி போட்டு மிதிக்கும் தோனி






போட்டோ கமெண்ட்ஸ்




அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.






"ஷாரூக் ரா -ஒன் பாட்டுல தே.மு.தி.க. துண்டு போட்டுருக்காருங்க... அடுத்த மீட்டிங்ல, உங்களைப் பார்த்துதான் படத்துக்கு பேரு 'ரா' வா வச்சிருக்காங்கன்னு சொல்லிடறேன்..."



"வேலாயுதத்தை கலாய்ச்சி இந்நேரம் கோடிக்கணக்குல எஸ்.எம்.எஸ் பறந்துருக்கும்.. 100 எஸ்.எம்.எஸ் தான் ஒருநாளைக்கு அனுப்பனும்னு நல்ல நேரமா பார்த்து சட்டம் போட்ட டிராய் மவராசனுங்களா உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப தேங்க்ஸ்பா..."

android mobiles nder 11000

Samsung Galaxy Pop S5570 price in India

Samsung Galaxy Pop S5570

    Samsung Galaxy Pop S5570 is an Android touch screen mobile. It comes with a 3.14 inch TFT capacitive touchscreen with a resolution of 240 x 320 pixels. It runs on Android 2.2 OS (Froyo) and 600 MHz processor. It features Accelerometer sensor for UI auto-rotate and Samsung's TouchWiz v3.0 UI on top of Android. Swype text input method is also available. Galaxy Pop comes with an internal memory of 160 MB and external memory support of upto 32 GB. It supports all major connectivity options like 3G, Wi-Fi, Bluetooth etc. Camera is 3.15 MP and is capable of geo-tagging. GPS Navigation is available with with A-GPS support. It also features music player with DNSe sound enhancement.
Sony Ericsson W8 price in India

Sony Ericsson W8

Best Price: Rs. 8,790

Monday, October 17, 2011

எப்போதோ படித்தது

எப்போதோ படித்தது



படிக்காதவன்
ரயிலில் 
திருடுவான்.
படித்தவன்
ரயிலையே
திருடுவான்.




ஒரு நல்ல சொற்பொழிவுக்கு
நல்ல ஆரம்பம் இருக்க வேண்டும்
நல்ல முடிவு இருக்க வேண்டும்
இரண்டுக்கும் உள்ள இடைவெளி
குறைவாக இருக்க வேண்டும்




'வீழ்வதில் அழகு அருவி மட்டும் தான்' அதிரம்பள்ளி

பக்கத்தில் ஒரு நயாகரா

  பார்க்க, பார்க்க சலிப்பு தட்டாத
விஷயங்களில் அருவியும் ஒன்று. அதிலும் நயாகரா மாதிரி பிரமாண்டமான
நீர்வீழ்ச்சியை பார்ப்பதே சுகம். அப்படி ஒரு நீர்வீழ்ச்சி நமது அண்டை மாநிலம்
கேரளாவில் உள்ளது. தமிழ் சினிமாவிலும் நிறையவே நடித்துள்ளது.








                                                                

  கொச்சியிலிருந்து சுமார் 75 கி.மீ.
தூரத்தில் உள்ள சாலக்குடியில் உள்ள இந்த அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியை
வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. போய் பார்த்தால் தான் புரியும். கிட்டத்தட்ட 80 அடி உயரத்திலிருந்து பிரமாண்டமா தண்ணி கொட்டுற அழகை பார்த்துக்கிட்டே இருக்கலாம்.

ஓட்டு போட போகனும் விடுங்கப்பா !

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்



                                                                ஒவ்வொரு தடவை தேர்தல் வரும் போது
எல்லாம் இந்த சந்தேகமும் எனக்கு வந்துகிட்டே இருக்கு. ஓட்டு
போடுவதற்கு ஒரு நாள் முன்னாடி பிரசாரத்தை நிப்பாட்டனும்னு  சட்டம் போட்டு விடுகிறார்கள் ஆனால் அதற்கு அப்புறமும் எல்லா சானல்களிலும் நியூஸ் காட்டுகிறேன் பேர்வழி என்று பிரசாரம் செய்ததை காட்டி கொண்டே இருக்கிறார்கள்.  இது எந்த கணக்கில் வரும் என்று தெரியவில்லை. ஒரு வேளை டி.வி.,பேப்பர் எல்லாம் மீடியா கிடையாது என்று தேர்தல் கமிஷன் நினைக்கிறதோ என்னமோ? 

                          யாராச்சும் விளக்குங்களேன்.



                                             ஓட்டு போட போகனும் விடுங்கப்பா !



                                                        

வேலாயுதமா... ஏழாம் அறிவா... உங்க 'ஓட்டு' யாருக்கு


   குறைந்தது 5 படங்களாவது வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட இந்த தீபாவளிக்கு கடைசியில் மிஞ்சியிருப்பது விஜய்யின் வேலாயுதமும் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள ஏழாம் அறிவும்தான்.

விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா வர்த்தகர்கள் கருத்து. விஜய் ரசிகர்களும் போக்கிரி மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.

சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது











posted on 17 oct, 2011

"எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல': மாணவர் மன்றம் அசத்தல் பிரச்சாரம்

   
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011,
 
"எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல': மாணவர் மன்றம் அசத்தல் பிரச்சாரம்
சேலம்:சேலத்தில் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகத்தை வீடுகளில் ஒட்டி, விவேகானந்தர் மாணவர் மன்றத்தினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலில் பண பலம் மிக்க கட்சிகள் ஓட்டுக்கு காசை வாரி இறைத்தன. உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம், சேலை, சில்வர் குடம் உள்ளிட்ட பொருட்களை கொடுக்கும் நிலை உள்ளது.
தேர்தல் கமிஷன் எச்சரிக்கையை மீறி, பணம் கொடுத்து, ஓட்டுக்களை விலை பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களின் இந்த செயல்பாட்டை கண்டிக்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சேலம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நூதன பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.

Sunday, October 16, 2011

Velayudham Trailer ( Vijay genelia hansika motwani )



hai

kaadhal kavithai

நீ..


உன்னை வருத்தமடைய செய்யும் ஒவ்வொரு நாளும்

என் வாழ்வின் கருப்பு தினங்கள்…




உன் சோகங்களை நீ என்னிடம் பகிர்ந்துகொள்ள

மறுக்கும் கணங்களே..

நம் உறவின் மரண நிமிடங்கள்..




காற்றிலே உன் குரல் கலந்து வருகையில் இந்த உலகமே

எனக்கு ஏனோ ஊமையாய் தோணுதடி..




என் கண்ணீர் துளிகளுக்கும்,கவிதை வரிகளுக்கும்


காரணம் நீ மட்டும் தானடி..



kaadhal kavithai

உன் கண்ணீர் துளிகளை துடைக்கும்போது தான்

எனக்கு அழுகையே..




உன் மேல் நான் கோபம் கொள்ள எத்தனையோ

காரணங்கள் இருப்பினும்,உன்னை விட்டு நான்

விலகாதிருக்க ஒரே காரணம்..

நீ..


நீ என்னிடம் விளக்கம் கேட்கும் நாளே நீ

என்னை விட்டு விலக ஆரம்பிக்கும் நாள்..



எனக்கான உந்தன் கோபத்தில் தெரிகிறது

என் மீதான உன் காதல்..


நீ என்னை விட்டு போ என்று தான் சொன்னாயே தவிர..

நீ  ஏன் என்னை விட்டு விலகி செல்லவில்லை..


உன்னைப்பார்த்த அந்த கணமே என் வாழ்வின்

மிகப்பெரிய விபத்து..எனினும் எனக்கு அந்த காயங்கள்

ஏனோ மிகவும் பிடிக்கிறது..

my blog recent