Saturday, October 1, 2011

இப்படியெல்லாம் SMS வருதுங்க....

இப்படியெல்லாம் SMS வருதுங்க....



செல்லமே என் கல்லறையின் மீதும்
உன் பெயரை எழுதிவை
நினைப்பதற்காக அல்ல...
 

நான் இறந்தப்பின்னும்
உன்னை சுமப்பதற்காக...


-ஒரு அம்மாவின் கவிதை-
**********************************************************

நீ வாழும் போது
எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
அவர்கள்தான்
நீ இறந்தபிறகு 

உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...

**********************************************************

ழகு இருந்தால் வருவேன் என்றது
காதல்...!

ணம் இருந்தால் வருவேன் என்றது
சொந்தம்...!

 துவும் ‌வேண்டாம் நான் வருவேன் என்றது
நட்பு...!

**********************************************************

னம் திறந்து பேசு
ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே

சிலர் 
புரிந்துக்கொள்வார்கள்....
சிலர் 

பிரிந்துச்செல்வார்கள்...

**********************************************************
 இந்த கவிதைகள்/தத்துவங்கள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...

தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...

No comments:

Post a Comment

my blog recent