அம்மாடியோவ் தூக்கம் பொல்லாததுடா சாமி.!(நகைச்சுவை காணொளி)

தூக்கம் என்பதை பொல்லாத ஒரு விடயம்… அது அதுக்குரிய நேரத்தில் வந்தால் இயற்கை அடிக்கடி ஆபத்து… வந்துகொண்டே இருந்தால் வியாதி.. ஆம் சில வேளைகளில் நாம் விழித்திருக்க எவ்வளவோ முயற்சி செய்யோம் ஆனால் எம்மையறியாமல் கண்கள் சொருகிவிடும்..
No comments:
Post a Comment